சர்வதேச கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் தீச்சுடர்களை வீசியதாக ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி வடகொரிய...
ஆப்ரிக்க நாடான கென்யாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி உள்பட 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் நைரோபியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்ஜியோ மரக்வெட் பகுதியில் வி...
துபாயில் நடக்கும் விமானக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் தேஜஸ் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் பங்கேற்க உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விமானக் கண்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலகு ரக துருவ் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துருவ் இலகு ரக ஹெலிகாப்டர், கடந்த மே 4-ம் த...
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டரில் மூன்று பே...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், 2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கோல்டு கோஸ்டிலுள்ள sea world கேளிக்கை விடுதி அருகே, தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிக...
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் 3பேரின் உடல்களுக்கும் அமைச்சர்...